தம்பிக்காக போலீசாரின் இரு கால்களை பிடித்துகொண்டு கதறி அழுத சகோதரிகள்?..தரதரவென இழுத்து சென்றதால் பரபரப்பு!..

The sisters who held the two legs of the police for their brother and cried?

தம்பிக்காக போலீசாரின் இரு கால்களை பிடித்துகொண்டு கதறி அழுத சகோதரிகள்?..தரதரவென இழுத்து சென்றதால் பரபரப்பு!.. சேலம் மாவட்டம் மாமாங்கம் பகுதியில் கஞ்சா விற்றதாக பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சதீஸ்குமார் என்பவரை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.மேலும் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தப்போது அவர் கஞ்சாவை ஒட்டு மொத்தமாக வாங்கி வந்து அதை பல்வேறு பகுதிகளுக்கு திருட்டு தனமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சேலம் கருப்பூர் காவல் துறையினர் … Read more