கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா? மார்கழி மாதம் முழுவதும் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் போதும்!

கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா? மார்கழி மாதம் முழுவதும் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் போதும்!

கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா? மார்கழி மாதம் முழுவதும் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் போதும்! பொதுவாக ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் மார்கழி மாதத்தில் எவ்வாறு தீபம் ஏற்றினால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக மார்கழி மாதம் என்றாலே பெருமாள் ஆண்டாள் மகாலட்சுமி தாயாரை தான் வணங்குவோம். இவ்வாறு பூஜை செய்யும் பொழுது நம் வீட்டில் வற்றாத செல்வங்கள் நிறைந்திருக்கும். பொதுவாக நாம் பூஜையறையில் … Read more

வாழ்க்கை வளம் பெற மார்கழி மாதத்தில் இதை செய்யுங்கள்!!!

வாழ்க்கை வளம் பெற மார்கழி மாதத்தில் இதை செய்யுங்கள்!!!

வாழ்க்கை வளம் பெற மார்கழி மாதத்தில் இதை செய்யுங்கள்!!! மாதங்களில் உயர்ந்த மாதமாக கருதப்படுவது மார்கழி மாதம் தான்.கிருஷ்ண பகவான் நான் இந்த மாதமாக தான் இருக்கிறேன் என்று கூறிய மாதமும் மார்கழி தான்.தேவர்களுக்கு விடியற்பொழுதாக அமையக்கூடிய மாதமும் இதுதான்.இவ்வாறு மிகச் சிறப்பு பெற்ற இந்த மார்கழி மாதத்தின் 30 நாட்களில் ஏதேனும் ஒரு நாள் இறைவனை வழிபட்டாலே ஒரு வருடம் வழிபட்டதற்கு சமமாகும். இன்று தொடங்கும் இத்தகைய சிறப்பு பெற்ற இந்த மார்கழி நன் நாட்களில் … Read more

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்! 

Attention devotees! Change in the opening hours of this temple!

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் நடை திறப்பு நேரத்தில் மாற்றம்! மக்கள் அதிகளவு வந்து செல்லும் திருத்தலங்களில் ஒன்றாக இருப்பது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.இங்கு வெளியூர்களில் இருந்தும் மக்கள் கூட்டம் அதிகளவு வந்து செல்வது வழக்கம்.இங்கு தினந்தோறும் தற்போது வரையிலும் அதிகாலை 5 மணிக்கும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கும் நடை திறக்கப்பட்டு பூஜைகள், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று மார்கழி மாதம் பிறக்கிறது.அதனால் நாளை மறுநாள் … Read more