வந்தாச்சு பொங்கல் களைகட்டும் மார்க்கெட்! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் வியாபாரிகள்!
வந்தாச்சு பொங்கல் களைகட்டும் மார்க்கெட்! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் வியாபாரிகள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையன்று மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும்கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.அதனை தொடர்ந்து அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியத்தில் இருந்து அதிகளவு மக்கள் முன்பதிவு செய்தனர்.குறிப்பாக ஆம்னி பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் தான் முதலில் இருக்கைகள் நிரம்பியது. மேலும் முன்பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் … Read more