மக்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2000 பரிசுத் தொகை கன்பார்ம்..!!

மக்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2000 பரிசுத் தொகை கன்பார்ம்..!! நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள பொது விநியோக திட்டத்தில் பச்சரிசி, புழுங்கல் அரசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவும், சர்க்கரை, எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. ரேசனில் விநியோகம் செய்யும் சர்க்கரை 1 கிலோ ரூ.13க்கும், துவரம் பருப்பு 1 கிலோ ரூ.30க்கும், பாமாயில் 1 லிட்டர் ரூ.25க்கும் மலிவு விலையில் விநியோகம் … Read more

பொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு!!! இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இரயில்வே அறிவிப்பு!!!

பொங்கல் பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு!!! இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இரயில்வே அறிவிப்பு!!! அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பச் சொல்லும் பயணிகள் தங்களது இரயில் டிக்கெட்டுகளை இன்று(செப்டம்பர்13) முதல்  முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று  தற்பொழுது இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி, புத்தாண்டு, போங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சென்னையில் தங்கி இருந்து வேலை செய்யும் பல லட்சக் கணக்கான மக்கள்  சொந்த ஊர்களுக்கு திரும்பச் … Read more

இல்லத்தரசிகளே இதோ உங்களுக்கான மகிழ்ச்சி செய்தி! தங்கத்தின் விலை சரிவு!

Here's a good news for you housewives! Gold price collapse!

இல்லத்தரசிகளே இதோ உங்களுக்கான மகிழ்ச்சி செய்தி! தங்கத்தின் விலை சரிவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதன் காரணமாக பலரும் தங்கம் போன்ற பொருட்களின் மீது முதலீடு செய்ய எண்ணினார்கள்.அதனால் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது.ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது. மேலும் கடந்த2022 ஆம் ஆண்டு  தீபாவளி … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

Happy news for students! Today is a holiday only for schools!

மாணவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு வந்தனர். மேலும் பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் … Read more

இன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்!

Information released by Southern Railway! Additional train service to these places twice!

இன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக ஜனவரி 14-ம் தேதியிலிருந்து ஜனவரி 17ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் விடுமுறையை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருப்பவர்களின் வசதிக்கேற்ப அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக … Read more

வந்தாச்சு பொங்கல் களைகட்டும் மார்க்கெட்! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் வியாபாரிகள்!

Pongal weeding market has arrived! Traders jumping for joy!

வந்தாச்சு பொங்கல் களைகட்டும் மார்க்கெட்! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் வியாபாரிகள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையன்று மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும்கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.அதனை தொடர்ந்து அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியத்தில் இருந்து அதிகளவு மக்கள் முன்பதிவு செய்தனர்.குறிப்பாக ஆம்னி பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் தான் முதலில் இருக்கைகள் நிரம்பியது. மேலும் முன்பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் … Read more

உங்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை இல்லை! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

You don't have a Pongal holiday! Important information released by the government!

உங்களுக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை இல்லை! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.அந்தவகையில் கடந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.ஆனால் அந்த பொருட்கள் தரமற்றதாகவும்,சுகாதாரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருக்கு குற்றச்சாட்டு எழுந்து வந்தது.அதனால் இந்த ஆண்டு அதுபோன்ற தவறு நடக்காத வண்ணம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதல்வர் … Read more

மக்களே எச்சரிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமல்! மீறினால் கடும் நடவடிக்கை!

Attention people, these restrictions will apply for the next two days! Strict action if violated!

மக்களே எச்சரிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமல்! மீறினால் கடும் நடவடிக்கை! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான். அந்த வகையில் பொங்கல் பரிசாக ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கபட்டிருபதினால் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் பயில்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த … Read more

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்! உங்கள் ஊர் இதில் இருக்கானு   பாருங்கள்!

pongal-special-trains-starting-today-see-if-your-town-is-included

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்! உங்கள் ஊர் இதில் இருக்கானு   பாருங்கள்! பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் தான்.அவ்வாறு அவர்கள் பயணிக்கும் பொழுது அதிக கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருபதற்கு அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றது.அந்த வகையில் சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் மக்கள் செல்ல ஏதுவாக இருக்க சிறப்பு பேருந்துகள் இயக்படுகின்றது. மேலும் கடந்த … Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்!

Sudden change in giving Pongal gifts! Information released by the government!

பொங்கல் பரிசு வழங்குவதில் திடீர் மாற்றம்! அரசு வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.அதனை தொடர்ந்து அனைத்து இடங்களுக்கும் செல்ல கூடிய போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.அதன்  காரணமாக எந்த ஒரு பண்டிகையையும் முறையாக கொண்டாடவில்லை.கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினார்கள் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது. … Read more