மின் இணைப்புடன் ஆதார் எண் குறித்து மின்சார துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
மின் இணைப்புடன் ஆதார் எண் குறித்து மின்சார துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து பேசினார்.செய்தியாளர்களிடம் மின்சாரத் துறை அமைச்சர் கூறியதவாறு: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை இணைக்கலாம் என்றும்,தமிழகத்தில் உள்ள 2 கோடியே 66 லட்சம் மின் இணைப்புகளில் இதுவரையில் 1 கோடியே … Read more