சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அட்டகாசம் செய்த முகமூடி திருடர்கள்! வெளியான சிசிடிவி பதிவு அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Masked thieves who made a fuss near Edappadi in Salem district! Residents in fear of the released CCTV footage!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அட்டகாசம் செய்த முகமூடி திருடர்கள்! வெளியான சிசிடிவி பதிவு அச்சத்தில் அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவான்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவரது  வீட்டிற்குள் நுழைந்த மர்ம நம்பர்கள் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்தை  திருடி சென்றனர். மேலும் இது  போன்று எடப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் முகமூடி அணிந்து கைவரசி காட்டி வந்தன இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். … Read more

பல்லு போன கிழவியிடம் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்!!

பல்லு போன கிழவியிடம் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்!! சேலம் மாவட்டத்திலுள்ள  மேட்டூர் அடுத்த நங்கவள்ளியில்  கத்தியை காட்டி மிரட்டி மூதாட்டியிடம்15 பவுன் நகை கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றது. மேட்டூர்ரை அடுத்த நங்கவள்ளி ஒன்றிய ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி ருக்மணி.இவருடைய வயது 60. இந்த வயதான மூதாட்டி நேற்று காட்டு வேலை செய்துவிட்டு அசதியாக உள்ளது என்று வீட்டில் ஓய்வெடுத்தபடியே உறங்கியிருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்தி நான்கு முகமூடி … Read more