முடக்குவாதத்தால் அவதியா.. நிரந்தர தீர்வு காண இந்த 4 மட்டும் செய்யுங்கள்!!

Do not suffer from Rheumatism.. Just do these 4 to get permanent solution!!

முடக்குவாதத்தால் அவதியா.. நிரந்தர தீர்வு காண இந்த 4 மட்டும் செய்யுங்கள்!! முடக்கு வாத நோயால் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த முடக்குவாதம் ஆனது 40 வயது முதல் தொடங்குகிறது. முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு கால் கைமுட்டு என்று இல்லாமல் விரல்கள் கால்கள் என அவற்றில் வீக்கம் உண்டாகும். நமது உடலில் உள்ள எலும்புகளின் செல்களானது எதிர்வணியாக செயல்பட்டு வீக்கம் ஏற்படுகிறது. இந்த வாத நோயால் நாளடைவில் கல்லீரல் சிறுநீரகங்கள் போன்றவை கூட பாதிப்படைய … Read more