தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது

Increase in student enrollment for the current academic year in Tamil Nadu!! 85 thousand seats filled!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கையில் மட்டும் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது.மேலும் வகுப்புகள் ஜூலை 3 ம் தேதி தொடங்கவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது.மேலும் இதற்கான மாணவ சேர்கை கடந்த மாதம் தொடங்கப்பட்டிருந்தது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் … Read more

கல்லூரிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அதிருப்தியில் மாணவர்கள்!

Change in the working hours of colleges! Dissatisfied students!

கல்லூரிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்! அதிருப்தியில் மாணவர்கள்! கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகாளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலமாக தான் நடத்தப்பட்டது.பொது தேர்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன்  மூலமாகத்தான் நடத்தப்பட்டது.போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு … Read more

இந்த மாணவர்களுக்கு மட்டும் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்!.. யு.ஜி.சி வெளியிட்டுள்ள அறிவிப்பு!…

Fees will be refunded only to these students!.. Notification issued by UGC!...

இந்த மாணவர்களுக்கு மட்டும் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்!.. யு.ஜி.சி வெளியிட்டுள்ள அறிவிப்பு!… தமிழகத்தில் கடந்த மாதம் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பலர் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் தேர்ச்சி அடையாத நிலையில் மறு தேர்வுக்காக விண்ணப்பித்து தற்போது அத்தேர்வை எழுதியும் வருகிறார்கள். இந்நிலையில் புது டெல்லியில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டுடில் பல மாணவ மற்றும் மாணவிகள் தங்களின் விவரங்களை கொண்டு அக்கல்லூரியில்  சேர்ந்து வருகின்றார்கள். மேலும் கல்லூரியில்  சேர்ந்துள்ள மாணவர்கள் அனைவரும் … Read more

மாணவர்கள் கவனத்திற்கு! கல்லூரிகள் திறக்கும் தேதி வெளியானது!

Attention students! College Opening Date Announced!

மாணவர்கள் கவனத்திற்கு! கல்லூரிகள் திறக்கும் தேதி வெளியானது! பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிவான நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளின் தற்கால மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள்  அனைவரும் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்து வருகின்றனர். 2022-23 ஆம் கல்வியாண்டில் படித்தவர்களுக்கு முதல் செமஸ்டர் தேர்வு முடிவடைந்த நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிகளில் தொழிற்படிப்பு படித்த மாணவர்கள் இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து கொள்ளலாம் என … Read more