உச்சத்தை தொட்ட விலைவாசி கடிதம் எழுதிய முதல்வர்!! மௌனத்தில் மத்திய அரசு!! 

The Chief Minister who wrote the highest price letter!! Central Government in silence!!

உச்சத்தை தொட்ட விலைவாசி கடிதம் எழுதிய முதல்வர்!! மௌனத்தில் மத்திய அரசு!! அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம். மேலும் தக்காளி, சின்ன வெங்காயம்,  அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின்  விலை நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு தமிழக அரசு பல்வேறு … Read more