இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்யும் முறையில் மாற்றம்!

The information released by the Minister of Hindu Religious Charities! Change in the way of Sami darshan in the temple!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்! திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்யும் முறையில் மாற்றம்! தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் சிறப்பு கட்டண முறையில் சாமி தரிசனம் செய்யும் வசதி உள்ளது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட வேண்டிய நடவடிக்கைகளை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில். பார்த்தசாரதி கோவிலில் அடுத்தாண்டு ஜனவரி 2 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை … Read more

இனி உங்கள் வீடு தேடி வரும்!பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் வெளியான அறிவிப்பு! 

இனி உங்கள் வீடு தேடி வரும்!பென்ஷன் வாங்குவோருக்கு சூப்பர் வெளியான அறிவிப்பு! ஹரியானா மாநிலத்தின் முதியோர் பென்ஷன் பெறுவதற்கு தகுதியான நபர்கள் அனைவருக்கும் வீட்டிலேயே நேரடியாக ஒப்புதல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம். ஹரியானா மாநிலத்தில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஆவது அவர்கள் வசித்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் பென்ஷன் … Read more