வைகாசி விசாகம் விரதம் இருப்பது எப்படி? பலன்கள் என்னென்ன?
vaikasi visakam viratham: தமிழ் கடவுளாக உலக முழுவதும் அறியப்படுபவர் தான் முருக பெருமான். சிவப்பெருமானின் ஆறு முகங்களில் உள்ள நெற்றிக்கண் மூலம் அக்னி பிழம்பாய் பிறந்தவர் தான் முருக பெருமான். ஆறு பெருமான்களையும் கார்த்திகை பெண்கள் வளர்க்க, பிறகு தேவி பார்வதியிடம் முருகப்பெருமான் தனது ஆறு உடல்களையும் ஒரு உடலாக மாறி, ஆறு முகங்களாக காட்சியளித்த நாள் தான் இந்த வைகாசி விசாக திருநாள் ஆகும். முருகப்பெருமானுக்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாள் எப்படி முக்கியமோ … Read more