திடீரென வெடித்த வெடி! கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபரீதம்!
திடீரென வெடித்த வெடி! கிணறு தோண்டும் போது ஏற்பட்ட விபரீதம்! கிணறு தோண்டும் பணியின் போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ராம்நகர் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள புதுப்பட்டி கிராமத்தில் கிணற்று நீரை வைத்தே பெரும்பாலான விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள இடம் ஒன்றில் நேற்று கிணறு தோண்டும் பணி நடைபெற்றது. இந்த கிணறு தோண்டும் பணியில் ஆனையப்பரத்தைச் சேர்ந்த அரவிந்த் … Read more