வேதியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது!!!

வேதியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது!!!

வேதியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது!!! தற்பொழுது நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வேதியல் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இரஷ்யாவை சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. கடந்த அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகின்றது. முதல் நாளில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதே போல இரண்டாம் நாளான நேற்று(அக்டோபர்4) இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது. இதைத் … Read more

இயற்பியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!!!

இயற்பியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!!!

இயற்பியலுக்கான நோபல் பரிசு!!! மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு!!! இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த ஆய்வாளர் ஆல்பர்ட் நோபல் என்ற விஞ்ஞானி அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகின்றது. பெரும்பான்மை, மருத்துவம், வேதியியல், இயற்பியல், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. அமைதிக்கான நோபல் பரிசு … Read more