மோரில் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் மூலம் குணமாகும்!!
மோரில் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் மூலம் குணமாகும்!! ஆசனவாய் பகுதியில் வரக் கூடிய மூல நோயால் மலம் கழிப்பதில் பெரும் சிரமம் ஏற்படும்.மலத்தோடு இரத்த கசிவு, எரிச்சல், வலி ஏற்படும்.இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)மோர் 2)சின்ன வெங்காயம் 3)மாங்கொட்டை பருப்பு செய்முறை:- மாங்கொட்டை பருப்பு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உங்களுக்கு தேவையான அளவு வாங்கி வந்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அல்லது மாங்கொட்டை பொடி விற்கும் 100 … Read more