அடேங்கப்பா நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? 

அடேங்கப்பா நெற்றியில் விபூதி வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? கோயில்களில் இறைவனைத் தரிசித்ததும் விபூதி பிரசாதம் வாங்கும் போது இடதுகையை கீழே வைத்து வலதுகையை மேலே வைத்து வாங்குவோம். விபூதியை இடதுகையால் இடக்கூடாது என்பது சாஸ்திரமாக கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது. திருநீறைப்பூசும் போது இறைவனது திருநாமத்தைச் சொல்லியபடி பூச வேண்டும். திருநீறை இடும்போது தெய்வ சிந்தனைகள் மட்டுமே மேலொங்கியிருக்க வேண்டும். திருநீற்றை உச்சியிலும் நெற்றியிலும் எப்போதும் வைக்க வேண்டும். ஒரு கையால் விபூதி பிரசாதம் வாங்கி … Read more