சென்னை மெட்ரோ ரயில் சேவையின் நேரம் அதிகரிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவையின் நேரம் அதிகரிப்பு!

சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவையில் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை நாடு முழுவதும் கடந்த 7ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. அந்த வகையில் சென்னையில் மெட்ரோ ரயில்கள் அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இரவு … Read more

இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது.. இ-பாஸ் ரத்து.. போக்குவரத்திற்கு அனுமதி..!! தமிழக அரசு!

இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது.. இ-பாஸ் ரத்து.. போக்குவரத்திற்கு அனுமதி..!! தமிழக அரசு!

தமிழகத்தில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் படிப்படியாக சில தளர்வுகளை மத்திய மற்றும் மாநில அரசு அவ்வபோது அறிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் செப்டம்பர் 01-ம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் … Read more