சமையல்காரருக்கு 1 கோடி!.. வளர்ப்பு நாய்க்கு 12 லட்சம்.. ரத்தன் டாடா எழுதிய உயில்…
இந்தியாவின் இருந்த தொழிலதிபர்களில் முக்கியமானவர் ரத்தன் டாடா. அப்பா விட்டு சென்ற தொழிலை திறம்பட நடத்தி டாடா குழுமத்தை உலகமெங்கும் விரிவுபடுத்தியவர் இவர். வாகனங்கள் தயாரிப்பது முதல் பல்வேறு தொழில்களில் டாடா நிறுவனம் சிறந்து விளங்கியது 2024ம் வருடம் அக்டோபர் மாதம் இவர் மரணமடைந்தார். பொதுவாக பெரும் தொழிலதிபர்கள் இறந்தால் பொதுமக்களிடம் அனுதாபமே இருக்காது. ஆனால், இவர் இறந்து இந்தியாவில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் அனுதாபம் தெரிவித்தார்கள். பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் இவரின் இறப்பு பற்றிய … Read more