ரயில்வே துறைக்கு அதிகாரிகள் நியமனம் முறையில் மாற்றம்! சரியான காரணம் இன்னுமும் வெளியிடவில்லை!

Change in the method of appointing officials to the railway department! The exact reason is still not revealed!

ரயில்வே துறைக்கு அதிகாரிகள் நியமனம் முறையில் மாற்றம்! சரியான காரணம் இன்னுமும் வெளியிடவில்லை! ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது ஆனால் மீண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.அந்த தேர்வின் மூலமாக கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியிடங்களில் 861 காலி பணியிடங்கள் நிரப்பட்டது.மேலும் அந்த தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 10 … Read more

இரயில்வே பாதுகாப்பு படையில் பணி! மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல் 

இரயில்வே பாதுகாப்பு படையில் பணி! மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல் 

இரயில்வே பாதுகாப்பு படையில் பணி! மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல்! ரயில்வே பாதுகாப்பு பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிடவில்லை. இதற்கான ஆட்சேர்ப்பு குறித்து ஊடகங்களில் கற்பனையான தகவல்கள் பரப்பப்படுகின்றன.என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரயில்வேயில் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பதவிக்காக 19800 காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற இருக்கிறது என ஊடகங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நிறைய பேர் தயாராகிக் கொண்டு இருக்கும் நிலையில் ரயில்வே அமைச்சகம் இந்த செய்தியை மறுத்துள்ளது. இதனை அடுத்துபாதுகாப்பு … Read more

ரயில்வேத்துறையை தனியார் மயமாக்கப்படுமா? இல்லையா? பியூஷ் கோயல்!

ரயில்வேத்துறையை தனியார் மயமாக்கப்படுமா? இல்லையா? பியூஷ் கோயல்!

ரயில்வேத்துறையை தனியார் மயமாக்கப்படுமா? இல்லையா? பியூஷ் கோயல்! அண்மைக்காலமாக,ரயில்வே துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு திட்டமிடுவதாக எதிர்கட்சிகள் கடந்த சில மாதங்களாக குற்றம்சாட்டி வருகின்றனர்.இதற்கு ஏற்றார் போல் ஒரு சில நிறுவனங்கள் ரயில்வே துறையில் உள்ள ஒருசில பணிகளின் ஒப்பந்தங்களை எடுத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து லோக்சபாவில் எழுதப்பட்ட கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார்.அவர் கூறியதாவது,ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று … Read more