தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணிற்கு அரங்கேறிய சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்ணிற்கு அரங்கேறிய சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி தபால் தந்தி காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி பிரேமா (57). ராஜிவ் நகர் பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை நடத்தி விட்டு இரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இப்போது அசோக் நகர் 5வது தெருவில் பிரேமா சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரண்டு மரபு நம்பர்கள் … Read more