ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!! நாளையும் மழை தொடரும்!!

Meteorological Department has issued a red alert!! Rain will continue tomorrow!!

ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!! நாளையும் மழை தொடரும்!! நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ந்து வரும் நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக மும்பை, தானே, ராய்காட், பாலகர், ரத்தினகிரி முதலிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மும்பை உட்பட பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் மும்பை பகுதிகளில் மட்டுமல்லாமல், … Read more