ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை:! மக்களுக்கு இதை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை:! மக்களுக்கு இதை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை:! மக்களுக்கு இதை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! தற்போது தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அரிசி சர்க்கரை பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. அதேபோன்று ரேஷன் கடையில் மழையால் நனைந்து சேதமான பொருட்களை மக்களுக்கு விற்கக் கூடாது என்று அனைத்து மண்டல கூட்டுறவு அலுவலர்களுக்கும், கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.நனைந்து சேதம் அடைந்த பொருட்களை உடனடியாக மாற்றி விட்டு, மாற்றாக நல்ல பொருட்களை ரேஷன் … Read more

ரேஷன் கடையில் இதை செய்தால் அபராதம் வசூலிக்கப்படும்:! கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை!

ரேஷன் கடையில் இதை செய்தால் அபராதம் வசூலிக்கப்படும்:! கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை!

ரேஷன் கடையில் இதை செய்தால் அபராதம் வசூலிக்கப்படும்:! கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை! தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் முறைகேடு,இழப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தல் ஆகியவை தொடர்பாக அரசுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட நியாயவிலை கடை பணியாளிடமிருந்து கட்டணம் வசூலிக்க உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவின் பெயரில் தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு. இல. சுப்பிரமணியன் அவர்கள் அனைத்து … Read more