ரேசன் ஊழியர்களுக்கு ஆப்பு.. நேரத்தை மாற்றிய கூட்டுறவுத் துறை!! இனி 8 மணி நேரம் ரேசன் கடைகள் திறந்திருக்கும்!!
ரேசன் ஊழியர்களுக்கு ஆப்பு.. நேரத்தை மாற்றிய கூட்டுறவுத் துறை!! இனி 8 மணி நேரம் ரேசன் கடைகள் திறந்திருக்கும்!! பொது விநியோக திட்டத்தின் மூலம் மத்திய மற்றும் தமிழக அரசு இணைந்து ஏழை,எளிய மக்களுக்கு இலவசமாக அரிசி,கோதுமை மற்றும் மலிவு விலையில் சர்க்கரை,பருப்பு,பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது.தொடர் விலைவாசி உயர்வால் ரேசனில் கிடைக்க கூடிய மலிவு விலை பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் பெரும்பாலான ரேசன் கடைகளில் அதிக முறைகேடு … Read more