தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த சேவை கிடையாது! லாரி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த சேவை கிடையாது! லாரி உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அதிகமாக சரக்கு லாரிகளில் கனிம வளங்கள் ஏற்ற வலியுறுத்தப்படுகிறது.அதற்கு லாரி உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர் கனிம வள டெண்டர் எடுத்துள்ளவர்களே சொந்தமாக லாரிகள் வாங்கி முறைகேடாக கனிம வளங்களை கொள்ளை அடிக்கின்றனர். அவ்வாறு கொள்ளை அடிப்பதனை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு போலீசாருக்கும் போக்குவரத்து … Read more