வங்கி கொடுமையால் தஞ்சையில் ஒருவருக்கு ஏற்பட்ட கொடூரம்

தஞ்சையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Parthipan K
தஞ்சையில் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “ஏன் இப்படி பண்ணிட்டீங்க” என்று மனைவி காத்தரியபடி கணவனிடம் கேட்க ,”எனக்கு வேற வழி ...