நாக்பூர் டெஸ்ட் போட்டி! வலுவான அடித்தளம் அமைத்த இந்தியா!
நாக்பூர் டெஸ்ட் போட்டி! வலுவான அடித்தளம் அமைத்த இந்தியா! பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 400 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டி முதலில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நாக்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து தனது … Read more