மழையால் வாகனம் சேதமடைந்து விட்டதா?? இவ்வாறு செய்து இன்சூரன்ஸ் தொகை பெற்றுக்கொள்ளுங்கள்!!
மழையால் வாகனம் சேதமடைந்து விட்டதா?? இவ்வாறு செய்து இன்சூரன்ஸ் தொகை பெற்றுக்கொள்ளுங்கள்!! ஒவ்வொரு வருடமும் ஏராளமான இயற்கை பேரிடர்களால் மக்களுக்கு பல்வேறு வகையில் அதிக அளவிலான சேதங்கள் ஏற்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் வாகனம் சேதமடைவது ஆகும். மழை காலங்களில் வெள்ள நீரால் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைகிறது. மழைக் காலங்களில் அடிக்கடி இது போன்ற சேதங்கள் வாகனங்களுக்கு ஏற்படுகிறது. இதை சரிசெய்ய தான் இன்சூரன்ஸ் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் … Read more