மின் இணைப்புடன் ஆதார் எண்  இணைப்பு தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Case related to connection of Aadhaar number with electricity connection! The order issued by the High Court!

மின் இணைப்புடன் ஆதார் எண்  இணைப்பு தொடர்பான வழக்கு! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சித்  தலைவர் மற்றும் வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகின்றது.அந்த மானியத்தை பெற வேண்டும் என்றால் மின் நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அந்த … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு விவகாரம்! வழக்கு ஒத்திவைப்பு!

Aadhaar number connection issue with electricity! The judges postponed the case!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு விவகாரம்! வழக்கு ஒத்திவைப்பு! மின் கட்டணம் உயர்வை தொடர்ந்து தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என  வலியுறுத்தப்பட்டு வருகின்றது.தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துடன் கட்டணத்தை அரசு மானியமாக வழங்கி வருகின்றது. இந்த மானியத்தை பெறுவதற்கு மின் நுகர்வோர் அவரவர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தேசிய மக்கள் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி கிடையாது!

The announcement made by the central government! Only this place has no GST!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த இடத்திற்கு மட்டும் ஜிஎஸ்டி கிடையாது! மத்திய அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் முதலில் வீட்டு வாடகை வசூல் வைக்கும் உரிமையாளர்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற சில சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்தி பரவி வந்தது நிலையில் தற்போது மத்திய அரசு தரப்பில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டு இருந்தது. மேலும் தனி நபர் குடும்பத்தினரின் பயன்பாட்டுக்காக … Read more