பழகிய பெண் திடீரென விட்டு சென்றதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு! திருமணமானது தெரிந்ததும் நீங்கியதால் நேர்ந்த சோகம்! 

பழகிய பெண் திடீரென விட்டு சென்றதால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு! திருமணமானது தெரிந்ததும் நீங்கியதால் நேர்ந்த சோகம்!  தன்னுடன் பழகிக் கொண்டிருந்த பெண் திடீரென விலகிச் சென்றதால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வாலிபருக்கு திருமணம் ஆனது தெரிந்ததும் அந்தப் பெண் விலகிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த  சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, இந்த சோக நிகழ்வானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. நீண்ட நாட்களாக பழகி வந்த பெண் திருமணம் ஆன செய்தி தெரிந்ததும் விலகிப் … Read more

வேலைக்கு செல்லாத மகனை கண்டித்த தாய்! விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு ! 

Mother scolded her son for not going to work! Desperate teenager made a tragic decision!

வேலைக்கு செல்லாத மகனை கண்டித்த தாய்! விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு !  வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஊதாரித்தனமாக சுற்றிய மகனை தாய் கண்டித்ததால் மகன் விபரீத முடிவு எடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள புது இருளன்செரியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு மனைவியும் மோகன் வயது 23. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயராமன் இறந்து விட்டார். இதனால் குடும்பத்தில் வறுமை வாட்டியது. மோகனுக்கு படிப்பு சுமாராக மட்டுமே ஏறியதால் 10 வகுப்பு … Read more