ஆடை உற்பத்தி தனியார் நிறுவனத்தில் விஷவாயு கசிவு! 50 பெண்களுக்கு தீவிர சிகிச்சை
ஆடை உற்பத்தி தனியார் நிறுவனத்தில் விஷவாயு கசிவு! 50 பெண்களுக்கு தீவிர சிகிச்சை ஹைதராபாத் ஆந்திர மாநிலத்தில் அணகாப்பள்ளியில் உள்ள தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணியாற்றிருந்த போது ஏசியில் இருந்து திடிரென்று விஷவாயு கசிவு பரவி வந்தது அதை பணியாளர்கள் சுவாசித்து 50க்கு மேற்ப்பட்ட பெண் தொழிலாளர்கள் விஷவாயுவினால் பாதிக்கப்பட்டனர். அணகாப்பள்ளியை மாவட்டத்தை சேர்ந்த அச்சுதாபுரத்தில் தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் 2000க்கு மேற்ப்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணியாளர்கள் எப்போதும் போல் வேலை செய்து வந்திருந்தன … Read more