மாற்றுத் திறனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உயர்த்தப்பட்ட புதிய உதவித்தொகையுடன் அரசாணை வெளியீடு!!

Happy news for the differently abled!! Promulgation of Ordinance with increased new stipend!!

மாற்றுத் திறனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உயர்த்தப்பட்ட புதிய உதவித்தொகையுடன் அரசாணை வெளியீடு!! மாற்றுத் திறனாளிகளுக்கு விபத்து நிவாரண தொகையை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. மாற்றுத்திரனாளிகளின் நல வாரியத்தில் இருந்து விபத்து நிவாரண நிதியாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அதனை உயர்த்தி உள்ளது. இதன்படி விபத்தினால் இறக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.2 லட்சம் உயர்த்தி வழங்கப்படும். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உறுப்புகளில் இழப்பு … Read more