திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்காத கட்சி ஆட்சியில் அமராது:! வியாபாரி கூட்டமைப்பினர் எச்சரிக்கை!

திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்காத கட்சி ஆட்சியில் அமராது:! வியாபாரி கூட்டமைப்பினர் எச்சரிக்கை!

திருச்சியை இரண்டாவது தலைநகரமாக ஆக்கவேண்டும் என்பதே மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் கனவாகும்.ஆனால் சில நாட்களாக மதுரையை துணை தலைநகரமென்று அமைச்சர்கள் கூறி வருவதை கண்டித்து வியாபாரி கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 1983-ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது, திருச்சியை துணைதலைநகரமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்.ஆனால் எம்ஜிஆரின் இந்த முடிவிற்கு பல எதிர்க்கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இருந்தபோதிலும் திருச்சியை துணைதலைநகரமாக மாற்ற வேண்டுமென்று அவர் தொடர்ந்து முயற்சித்தார்.ஆனால் … Read more