செவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்!

செவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்! பெரும்பாலானோர் வாரம் தோறும் செவ்வாய் வெள்ளி சனி போன்ற தினங்களில் விரதம் இருந்து வழிபடுவார்கள். ஒரு சிலர் செவ்வாய்க்கிழமைகளில் கார்த்திகை நட்சத்திரத்திலும் திதி விரதம் என்பது சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானே வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக இருப்பவர் முருகப்பெருமான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் பூமியினால் தீராத பிரச்சனை உள்ளவர்களும் இந்த விரதம் இருந்து முருகப்பெருமானை … Read more

பள்ளியில்லிருந்து மாணவனை வெளியேற்றிய ஆசிரியர்! சாமிக்கு விரதம் இருந்தது குத்தமா?

The teacher expelled the student from the school! Did Sammy fast?

பள்ளியில்லிருந்து மாணவனை வெளியேற்றிய ஆசிரியர்! சாமிக்கு விரதம் இருந்தது குத்தமா? நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 300க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் அங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்ல விரதம் இருந்துள்ளார்.அந்த விரதத்திற்காக அவர் கழுத்தில் மாலை அணிந்து ,காதில் கம்மல் ,காலில் கொலுசு போன்றவைகளை அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார். அதனை கண்ட ஆசிரியர் ஒருவர் மாணவனிடம் அணிந்திருக்கும் மாலை மற்றும் கம்மல் ,கொலுசு ஆகியவற்றை கழற்றி … Read more

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!   திருவோண நோன்பு என்பது சீனிவாசனான பெருமாளுக்கு உகந்த நாளாகும் .மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம்.இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும் சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் … Read more

வியாழக்கிழமைகளில் மௌனவிரதம் இருப்பது ஏன்? ஸ்ரீதட்சணாமூர்த்திக்கு உகந்த நாள்!

வியாழக்கிழமைகளில் மௌனவிரதம் இருப்பது ஏன்? ஸ்ரீதட்சணாமூர்த்திக்கு உகந்த நாள்! ஒரு சிலர் விசேஷ நாட்களில் மௌன விரதம் இருப்பது வழக்கம்தான். வகையில்சிவாலயங்களில் கல்லால மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி சீடர்களுடன் தெற்கு நோக்கி வீற்றிருப்பார். இவர் பேசும் மௌன மொழி என கூறப்படுகிறது. இவர் பேசுவதில்லை. சைகை மூலம் உலகத்திற்கு பெரும் தத்துவத்தைச் சொல்கிறார். இதனால் தான் இவருக்கு ஊமைத்துரை, மௌனச்சாமி என்ற பெயர்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பிக்கு ஊமைத்துரை என்று தான் பெயர். மௌனமாக இருப்பது … Read more

வரவிருக்கும் வரலட்சுமி விரதம்..பூஜை செய்யும் முறை!.நீங்கள் தயாரா? 

வரவிருக்கும் வரலட்சுமி விரதம்..பூஜை செய்யும் முறை!.நீங்கள் தயாரா? செல்வம் செழித்தோங்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இவ்விரதத்தை பெண்கள் கடைபிடிக்கின்றனர்.ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு செய்து பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு தெய்வத்தை மனதில் எண்ணுதல் வேண்டும்.மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாள். அன்னைக்கு … Read more

நாளை அபரா ஏகாதசி!இவற்றை செய்து பயனை பெறுங்கள்!

  நாளை அபரா ஏகாதசி!இவற்றை செய்து பயனை பெறுங்கள்!   சூரிய பகவான் சுக்கிரனுக்குரிய ரிஷப ராசியிலிருந்து புதன் பகவானுக்குரிய மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் மாதமே ஆனி மாதம் எனப்படுகிறது. அப்படிப்பட்ட ஆனி மாதத்தில் மகாவிஷ்ணுவை வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த தினமாக ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் வருகின்றது. இந்த ஆனி மாத தேய்பிறை ஏகாதசி தினம் ‘அபரா ஏகாதசி” எனவும் அழைக்கப்படுகிறது. அபரா என்றால் ‘அபாரமான”, ‘அளவில்லாத” என்றும் கூறுவார்கள். வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான … Read more