குடிநீருடன் கலக்கும் புழுக்கள் மற்றும் கழிவு நீர்!! மக்கள் அவதி!!

குடிநீருடன் கலக்கும் புழுக்கள் மற்றும் கழிவு நீர்!! மக்கள் அவதி!! கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. ஒரே நாளில் சுத்தமான குடிநீர் வழங்கவில்லை என்றால் பணியிடமாற்றம் செய்யபடும் என்று எம்.எல். ஏ ஊராட்சி செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த கழிவு நீர் கால்வாயின் பக்கவாட்டின் வழியாக கழிவு நீர் வெளியேறி ஊராட்சி சார்பில் கிராம … Read more

 கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் ! 

கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் !  பைக்கில் இளம்பெண்ணுடன் சென்ற நபர் சிக்னலில் ஹெல்மெட் போடாமல் சென்றதால் மனைவியிடம் வசமாக மாட்டி வாக்குவாதத்தில் ஆரம்பித்த பிரச்சனை விவகாரத்து வரை சென்றுள்ளது. கேரளா மாநிலத்தில் நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இளம்பெண் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த இருசக்கர  வாகனம் அவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் மனைவியை  … Read more

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம்

முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இடையே நடந்த கடும் வாக்குவாதம் தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறித்து தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடையே கடும் விவாதம் நடைப்பெற்றது. சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர், கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது ஒருலட்சத்து 90 என இருந்த மகப்பேறு இறப்பு எண்ணிக்கை, படிப்படியாக குறைத்து 2021 ஆம் ஆண்டு 54 ஆக … Read more

பெண்களை கிண்டல் செய்த பாஜக இளைஞர் கைது!! பாஜகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாரிடம் வாக்குவாதம்!!

பல்லாவரத்தில் நிகழ்ச்சி முடிந்த பின்பு பாஜக இளைஞர்கள் பெண்களை கிண்டல் செய்ததாக கைது செய்யபட்டதால் காவல் நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. பல்லாவரத்தில் இன்று பல்வேறு மத்திய அரசு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து சென்ற பின்னர் மது போதையில் இருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிஜேபி வாலிபர்கள் மூன்று பேர் அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்ததாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த … Read more

சேலத்தில் மகன் மீது பொய் வழக்கு!! துக்கம் தாங்காமல் தந்தை அரசு மருத்துவமனையில் தீக்குளிக்க முயற்சி!!

சேலத்தில் மகன் மீது பொய் வழக்கு!! துக்கம் தாங்காமல் தந்தை அரசு மருத்துவமனையில் தீக்குளிக்க முயற்சி!! தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருந்ததால் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை. சேலம் முகமதுபுறா பகுதியில் உள்ள பிரியாணி கடையில் ஷாஜகான் என்பவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பரோட்டா வாங்கி சென்றுள்ளார். அப்போது பரோட்டாவிற்கு குழம்பு குறைவாக வழங்குவது குறித்து கடை உரிமையாளரிடம் கேட்டதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஷாஜகானை கடை உரிமையாளர் மற்றும் … Read more

பஸ் டிரைவரை அலறவிட்ட பெண்மணி! சாலையை கடக்கும் போது நடந்த விபரீதம்

The accident occurred when a disabled person tried to cross the road! A rush by private bus!

பஸ் டிரைவரை அலறவிட்ட பெண்மணி! சாலையை கடக்கும் போது நடந்த விபரீதம் சேலம் மாவட்டம் ஓமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இவருடைய மனைவி ஜமுனா.இவர்களுக்கு வீராசாமி என்ற மகன் உள்ளார்.இந்நிலையில் கோவிந்தராஜ் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதினால் அவருக்கு அரசு உதவித்தொகை வழங்கும்.அந்த உதவியை பெறவேண்டும் என்றால் அதற்கு முறையாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் . அதனால் கோவிந்தராஜ், ஜமுனா மற்றும் வீராசாமி ஆகிய மூவரும் … Read more

கவுன்சிலரின் அராஜகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Councilor anarchy! Viral video on the Internet!

கவுன்சிலரின் அராஜகம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! கோவை மாவட்டத்தின் 34வது வார்டு கவுன்சிலாரக இருப்பவர் மாலதி.இவர் கல்விக்குழு தலைவராகவும் உள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் சுபாஷ்.இவர் அவருடைய வீட்டின் முன்பு மரங்கள் நட்டு வைத்துள்ளார். இவ்வாறு மரங்களை சாலையில் வைக்கக்கூடாது எனவும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் கவுன்சிலர் மாலதி கூறி வந்துள்ளார்.அதன் காரணமாக கவின்சிலர் மாலதி மற்றும் தொழிலாதிபர் சுபாஷ்ற்கும் அடிக்கடி வாக்குவாதம்  ஏற்பட்டு வந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் … Read more

பள்ளியில்லிருந்து மாணவனை வெளியேற்றிய ஆசிரியர்! சாமிக்கு விரதம் இருந்தது குத்தமா?

The teacher expelled the student from the school! Did Sammy fast?

பள்ளியில்லிருந்து மாணவனை வெளியேற்றிய ஆசிரியர்! சாமிக்கு விரதம் இருந்தது குத்தமா? நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 300க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் அங்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு செல்ல விரதம் இருந்துள்ளார்.அந்த விரதத்திற்காக அவர் கழுத்தில் மாலை அணிந்து ,காதில் கம்மல் ,காலில் கொலுசு போன்றவைகளை அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார். அதனை கண்ட ஆசிரியர் ஒருவர் மாணவனிடம் அணிந்திருக்கும் மாலை மற்றும் கம்மல் ,கொலுசு ஆகியவற்றை கழற்றி … Read more

பயணியை காலால் எட்டி உதைத்த நடத்துனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!

The conductor kicked the passenger! A video that goes viral on the Internet!

பயணியை காலால் எட்டி உதைத்த நடத்துனர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி! கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா அருகே சுல்லியா பகுதியில் உள்ள ஈஸ்வரமங்களா என்ற பேருந்து நிலையத்தில்  நின்று கொண்டிருந்த பேருந்தில் பயணி ஒருவர் ஏற முயன்றுள்ளார். அவர் மதுபோதையில் இருந்தார் என கூறப்படுகிறது .அப்போது அவரை பேருந்தில் ஏற விடாமல் நடத்துனர் தடுத்துள்ளார்.மேலும் அவரை பேருந்தை விட்டு கீழே இறங்கும் படியும் கூறியுள்ளார். அதனை அந்த பயணி கேற்க வில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த … Read more

பிரிந்த மனைவியை கொல்ல முயன்ற கணவன்! கதிகலங்கிய சம்பவம்!

The husband who tried to kill his estranged wife! Shocking incident!

பிரிந்த மனைவியை கொல்ல முயன்ற கணவன்! கதிகலங்கிய சம்பவம்! கிளியனூர் அடுத்த தென்சிறுவலூரைச் சேர்ந்தவர் தேவன்(வயது 47). அதே பகுதியை சேர்ந்த வெண்ணிலா (வயது 36) என்பவர். இவர்கள் இருவரும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 29ம் தேதி அன்று தேவன் மது குடித்துள்ளார். மேலும் அவர் வெண்ணிலா வீட்டிற்குச் சென்றார். … Read more