குடிநீருடன் கலக்கும் புழுக்கள் மற்றும் கழிவு நீர்!! மக்கள் அவதி!!
குடிநீருடன் கலக்கும் புழுக்கள் மற்றும் கழிவு நீர்!! மக்கள் அவதி!! கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. ஒரே நாளில் சுத்தமான குடிநீர் வழங்கவில்லை என்றால் பணியிடமாற்றம் செய்யபடும் என்று எம்.எல். ஏ ஊராட்சி செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த கழிவு நீர் கால்வாயின் பக்கவாட்டின் வழியாக கழிவு நீர் வெளியேறி ஊராட்சி சார்பில் கிராம … Read more