ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு?
ஜல்லிக்கட்டு எதிரான வழக்கு! உச்சநீதிமன்றத்தின் உத்தரவு? தமிழ்நாடு விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து கடந்த 2017 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.அரசமைப்புச்சட்டத்தின் விளக்கம் தொடர்பான கேள்விகளை உள்ளடக்கியிருப்பதால் அரசியல் சாசன அமர்வு மூலம் இந்த விவகாரம் முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் முன்னராக கூறியிருந்தது. தமிழகத்தில் காளைகளை அடக்கும் பாரம்பரிய விளையாட்டை அனுமதித்து மாநில சட்டத்தை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பான பீட்டா உள்பட பல்வேறு அமைப்புகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட … Read more