சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பூஜை!! இதை செய்தால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!!

Pooja to be performed on the first Friday of the month of Chitra!! If you do this you will surely become rich!!

சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பூஜை!! இதை செய்தால் நீங்கள் பணக்காரர் ஆவது உறுதி!! தமிழ் மாதத்தில் முதல் மாதமாக உள்ள சித்திரை சுப மாதம் ஆகும்.கடந்த ஞாயிறு அன்று தான் இந்த மாதத்தின் முதல் நாள் தொடங்கியதும்.இந்நிலையில் சித்திரை மாதத்தில் வரக் கூடிய முதல் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாருக்கு இந்த பூஜை செய்தால் நிச்சயம் பண விஷயத்தில் கஷ்டம் ஏற்படாது. இன்று சித்திரை மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை.இந்த நாளில் மாலை … Read more

உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!!

Do just this one remedy to increase cash flow in your home!!

உங்கள் வீட்டில் பண வரவு அதிகரிக்க இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்!! வீட்டில் நேர்மறை எண்ணங்கள், கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே பண வரவு அதிகரிக்கும். இல்லையென்றால் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் பணம் வந்த வழியே சென்று விடும். கடவுளின் அனுகிரகம் நம் வீட்டில் அதிகரிக்க செல்வத்திற்கு அதிபதியான மகா லட்சுமி வீட்டில் குடி புக நீங்கள் ஒரு பரிகாரம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள்: *பச்சை கற்பூரம் *ஏலக்காய் *விரலி மஞ்சள் … Read more

வீட்டில் பண வரவு அதிகரிக்கும் ஐந்து பொருட்கள் கொண்ட பரிகாரம்!! இப்படி செய்தால் செல்வ செழிப்புடன் வாழ முடியும்!!

வீட்டில் பண வரவு அதிகரிக்கும் ஐந்து பொருட்கள் கொண்ட பரிகாரம்!! இப்படி செய்தால் செல்வ செழிப்புடன் வாழ முடியும்!! இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும்.கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள்.சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும்.அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும். சிலர் சுதாரித்து கொண்டு சிறுக … Read more

உங்களுக்கு பணப்பிரச்சனை வராமல் இருக்க இந்த 2 பொருட்களை மட்டும் பணப்பெட்டியில் வையுங்கள்!! அனுபவ உண்மை!!

உங்களுக்கு பணப்பிரச்சனை வராமல் இருக்க இந்த 2 பொருட்களை மட்டும் பணப்பெட்டியில் வையுங்கள்!! அனுபவ உண்மை!! நம் அனைவருக்கும் எப்பொழுதும் பணத்தோவை இருந்து கெண்டே இருக்கும்.பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம்.இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை உரிய முறையில் சேமிப்பது.சேமிப்பு ஒன்று இல்லாவிட்டால் எதிர்கால வாழ்க்கை மிகவும் … Read more