வசீகர குரல் என நம்பி ஏமாந்த பெண்! காத்திருந்த அதிர்ச்சி!!
வசீகர குரல் என நம்பி ஏமாந்த பெண்! காத்திருந்த அதிர்ச்சி!! இன்றைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் என்ற ஒற்றை சொல்லை வைத்து பல நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வது ஒரு வாடிக்கையாக உள்ளது. சாதாரண வீட்டு உபயோக பொருட்களை கூட ஆன்லைன் மூலம் வாங்கிவிட்டு பின்பு அதனால் ஏற்படும் பின்விளைவுகளில் சிக்கிக்கொண்டு விழி பிதுங்க நிற்பது பொது மக்களுக்கு ஒரு வாடிக்கையான ஒன்றாக உள்ளது. எல்லாவற்றிலும் புகுந்து விட்ட ஆன்லைன் வர்த்தகம் அதிலும் குறிப்பாக … Read more