உங்களை கஷ்டங்கள் தொடர்ந்து துரத்துகிறதா? உடனடியாக அதிலிருந்து விடுபட இதனை செய்து பாருங்கள்!

உங்களை கஷ்டங்கள் தொடர்ந்து துரத்துகிறதா? உடனடியாக அதிலிருந்து விடுபட இதனை செய்து பாருங்கள்! இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கு பட்டையை நூலுக்கு பதில் விளக்குக்கு திரியாக பயன்படுத்தலாம். இதனால் வீட்டில் உள்ள சகல பிரச்சனைகளும் விலகிவிடும். வீட்டில் புண்ணியத்தை சேர்க்க உதவுவது வெள்ளெருக்கு விநாயகர்.வெள்ளெருக்கன் விநாயகர் வழிபாடு நமக்கு பல நன்மைகளை கொண்டு வந்து சேர்ப்பதாக சொல்லப்படுகிறது. வெள்ளெருக்கன் பூவை வருடத்தில் ஒரு நாள் மட்டும் தான் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகருக்கு … Read more