இந்த வகுப்புகளுக்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு  விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! 

Today is a holiday for schools only for these classes! The order issued by the District Collector!

இந்த வகுப்புகளுக்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு  விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அந்த அறிவின்படியே கடந்த சில தினங்களாகவே அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது அதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது. கடந்த வாரம் கனமழை அதிகம் பெய்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

அபாய அளவை தாண்டிய நீர்மட்டம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்!

அபாய அளவை தாண்டிய நீர்மட்டம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! வட மாநிலங்களில் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத பெய்து வரும் மழையினால் யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் தாழ்வாக உள்ள பகுதிகளில் நீர் புகுந்ததால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தற்போது பெய்து வரும் கனமழையால் இதுவரை இல்லாத அளவிற்கு ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவான 205.33 மீட்டரை தாண்டியுள்ளது. ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான … Read more

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!   கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை மற்றும் கன மழை பெய்து வந்தது.அதன்படி தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.இந்நிலையில் கனமழை காரணமாக தருமபுரி கம்பைநல்லூர் வழியே பாயும் சனக்குமார் நதியில் வரலாறு காணாத அளவுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கெலவள்ளி கிராமம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு … Read more