தலித் மக்களுக்கு நேர்ந்த அவலம்.. மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்..!! 

What was mixed in the drinking tank was not cow dung

தலித் மக்களுக்கு நேர்ந்த அவலம்.. மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்..!! வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் இன்னும் முடியவில்லை. கிட்டத்தட்ட 17 மாதங்களாகியும் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை. இதன் காரணமாக தான் அப்பகுதி மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் கூட வாக்களிக்கவில்லை. இந்நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் … Read more

இப்படி கூட பதிலடி கொடுக்கலாம்.. வேங்கைவயல் கிராம மக்களுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை..!!

You can even retaliate like this..Annamalai's request to the people of Venkaivyal village..!!

இப்படி கூட பதிலடி கொடுக்கலாம்.. வேங்கைவயல் கிராம மக்களுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை..!! புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த 2022 ஆம் ஆண்டு மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் இப்போது வரை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு சரியான சாட்சிகள் இல்லாத காரணத்தால் இத்தனை காலமாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.  இதற்கிடையில் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி வேங்கைவயல் கிராம மக்கள் நடைபெறவுள்ள தேர்தலை புறக்கணிக்கப்போவதாக … Read more