மக்களே உஷார்..! குப்பைகளை சாலைகளில் வீசினால் இனி பைன் தான்! மாநகராட்சியின் அடுத்த அதிரடி!

People beware ..! If you throw rubbish on the roads it is no longer pine! Corporation's Next Action!

மக்களே உஷார்..! குப்பைகளை சாலைகளில் வீசினால் இனி பைன் தான்! மாநகராட்சியின் அடுத்த அதிரடி! நமது தமிழ் நாடானது இரண்டாம் கட்ட அலையில் இருந்து தற்போது தான் மீண்டும் வருகிறது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் கூடாமல் இருக்க அம்மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து பல விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நமது தமிழ்நாட்டை தூய்மையாக வைத்துக் கொண்டாலே பாதி தொற்றிலிருந்து நாம் மீண்டு வந்து விடலாம்.சாலைகளில் குப்பைகளை எரியாமலும் மேலும் சாலைகளில் எச்சில்கள் துப்பாமல் … Read more

இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!! வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் 33 வயது நபரை திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர்கள் வற்புறுத்தியதால் இளம்பெண்  செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதிக்கு அருகேயுள்ள புதூர் மேடில் ,சாமி நாதன் என்பவர் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். அவரின் மூத்த மகளின் பெயர் கல்பனா. இவர் வேலூர் இருக்கும் டி.கே.எம் பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். … Read more