மாதம் 15000 சம்பளத்தில் சுகாதாரத் துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 13 கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

மாதம் 15000 சம்பளத்தில் சுகாதாரத் துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 13 கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க! திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுகாதாரத் துறையின் தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் நிரந்தரப் பணியாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13-09-2023 வரை வரவேற்கப்படுகிறன. பணி: மருந்தாளுனர் (Pharmacist) காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் … Read more

மாதம் ரூ.45000 சம்பளம் பெற விருப்பமா? NCSCM மையம் புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது!! இன்றே கடைசி நாள்!

மாதம் ரூ.45000 சம்பளம் பெற விருப்பமா? NCSCM மையம் புதிய வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது!! இன்றே கடைசி நாள்! சென்னையில் இருக்கின்ற நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) Technical Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கின்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்க படுகின்றன. நிறுவனம்: நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) பதவி: Technical Engineer II,Technical Engineer III காலியிடங்கள்: இப்பணிக்கு … Read more

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை.. மாத ஊதியம் ரூ.18000! விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை.. மாத ஊதியம் ரூ.18000! விண்ணப்பிக்கலாம் வாங்க! சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌, வழக்கு பணியாளர்கள்‌ மற்றும் பன்முக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 04 தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌ பதவிக்கு ஒரு காலியிடம்,வழக்கு பணியாளர் பதவிக்கு இரன்டு மற்றும் பன்முக உதவியாளர் பதவிக்கு ஒரு காலியிடம் என மொத்தம் 04 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதி: … Read more