மாதம் 15000 சம்பளத்தில் சுகாதாரத் துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 13 கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க!
மாதம் 15000 சம்பளத்தில் சுகாதாரத் துறையில் வேலை! விண்ணப்பிக்க செப்டம்பர் 13 கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க! திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுகாதாரத் துறையின் தேசிய நலவாழ்வு குழுமத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் நிரந்தரப் பணியாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13-09-2023 வரை வரவேற்கப்படுகிறன. பணி: மருந்தாளுனர் (Pharmacist) காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் … Read more