தமிழில் எழுத படிக்க தெரியாதவர்களா? கவலையை விடுங்க உங்களுக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!

  தமிழில் எழுத படிக்க தெரியாதவர்களா? கவலையை விடுங்க உங்களுக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது!! கடலூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை புதிய வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்பானது சமையலர் மற்றும் சலவையாளர் பணிக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 16 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கின்றனர். விண்ணப்பதாரர்கள் 5 7 2022 ஆகிய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த … Read more

விமானப்படைகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவரா? உடனே விண்ணப்பியுங்கள்!!

Interested in serving in the Air Force? Apply now !!

விமானப்படைகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவரா? உடனே விண்ணப்பியுங்கள்!! தற்போது மத்திய அரசு அறிவித்தபடி நாட்டை பாதுகாக்கும் முப்படைகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம்.அதற்கான விண்ணப்பப்பதிவு இன்று  தொடங்குகிறது.நான்கு ஆண்டுகள் பணியாற்ற அக்னிபத் என்னும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில் விண்ணபித்த இளைஞர்கள் அனைவருக்கும்  பயிற்சிகள் அளிக்கப்பபடும். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள்களுக்கு மட்டும்  தீவிர  பயிற்சி அளிக்கப்படும் . எனவே  விருப்பம் உள்ளவர்கள் விமானப்படையில் சேர்வதற்கு ஆன்லைன்களில் விண்ணப்பப் பதிவுசெய்து கொள்ளலாம்.  இந்த விண்ணப்ப பதிவானது வெள்ளிக்கிழமை … Read more