குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா?  

குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா? குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளியாகாது என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் குரூப்- 4 தேர்வு அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் வெளியாக வேண்டிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதமாகியும் இன்னும் … Read more

ஆஸ்கார் விருது வென்ற பெள்ளிக்கு அரசு வேலை… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு…

ஆஸ்கார் விருது வென்ற பெள்ளிக்கு அரசு வேலை… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு… ஆஸ்கார் விருது வென்ற யானை பராமரிப்பாளர் பெள்ளி அவர்களுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அரசு வேலைக்கான ஆணையை வழங்கினார். நீலகிரி மாவட்டம் முதுமலையில் தெப்பக்காடு யானைகள் பராமரிப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் தாய் யானையை பிரிந்த ரகு, பொம்மி என்ற குட்டி யானைகளை பழங்குடியினத்தை சேர்ந்த தம்பதி பொம்மன் மற்றும் பெள்ளி இருவரும் பராமரித்து வந்தனர். இவர்களுக்கும் குட்டி யானைகளுக்கும் இடையேயான … Read more

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!

Information released by Udhayanidhi Stalin! One of the family members of the deceased in Jallikattu has a government job!

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக பள்ளி,கல்லூரிகள் ,அலுவலகம் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.பொங்கல் விடுமுறையை கொண்டாட மக்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதினால் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகை … Read more

கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!! மூன்று மாதம் அடுத்து அரசு வேலை!!

கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!! மூன்று மாதம் அடுத்து அரசு வேலை!! தமிழ்நாடு அரசு தற்பொழுது கட்டுமான கழகம் சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வருகிறது. 18 வயது நிரம்பியவர்கள் மேலும் ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த கட்டுமான கழக நடத்தும் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியானது தொடர்ந்து மூன்று மாதங்கள் வழங்கப்படும். இதில் கொத்தனார் பற்றவைப்பவர் மின்சார பயிற்சி குழாய் பொருத்துநர் மரவேலை … Read more

போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை! நீதிமன்றத்தின் உத்தரவு!

government-work-through-fake-documents-court-order

போலி ஆவணங்கள் மூலம் அரசு வேலை! நீதிமன்றத்தின் உத்தரவு! பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தலைவாசல் பகுதியில் காவலராக பணிபுரிந்து வருபவர் வெங்கடாசலம்.அதே கோவிலில் அலுவலக உதவியாளராக பணி புரிபவர் வெங்கடேஷ்.இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் அப்போது இந்த பணிக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே சேர முடியும் என்ற நிலை இருந்தது அதனால் இவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு படித்ததாக கூறி போலி சான்றிதழை கொடுத்து வேலைக்கு சேர்ந்துள்ளனர் என புகார் … Read more

நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் தற்பொழுது ரேஷன் கடைகளில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லை. அதனால் பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் சுமார் 4000 பணியாளர்களின் தேவை உள்ளது. மேலும் கட்டுநர் பணியிடங்களுக்கும் பணியாளர்களின் தேவை உள்ளது. இந்த பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் நியாய விலை கடைகளில் 4000 … Read more

விமானப்படைகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவரா? உடனே விண்ணப்பியுங்கள்!!

Interested in serving in the Air Force? Apply now !!

விமானப்படைகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவரா? உடனே விண்ணப்பியுங்கள்!! தற்போது மத்திய அரசு அறிவித்தபடி நாட்டை பாதுகாக்கும் முப்படைகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம்.அதற்கான விண்ணப்பப்பதிவு இன்று  தொடங்குகிறது.நான்கு ஆண்டுகள் பணியாற்ற அக்னிபத் என்னும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில் விண்ணபித்த இளைஞர்கள் அனைவருக்கும்  பயிற்சிகள் அளிக்கப்பபடும். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள்களுக்கு மட்டும்  தீவிர  பயிற்சி அளிக்கப்படும் . எனவே  விருப்பம் உள்ளவர்கள் விமானப்படையில் சேர்வதற்கு ஆன்லைன்களில் விண்ணப்பப் பதிவுசெய்து கொள்ளலாம்.  இந்த விண்ணப்ப பதிவானது வெள்ளிக்கிழமை … Read more

தமிழக இளைஞ்சர்களே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! இப்போதே முந்துங்கள்!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமுமிருக்கின்ற விண்ணப்பதாரர்கள் www.mkunivercity.ac.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு விண்ணப்பம் செய்ய மார்ச் மாதம் 7ம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது இதன் முழு விபரமானது MKU Recruitment 2022 தொடர்பான விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. MKU Recruitment 2022-Project Associate jops Apply now நிறுவனத்தின் பெயர் – மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ இணையதளம்- www.mkuniversity.ac.இந்த வேலைவாய்ப்பு வகை … Read more

அரசு வேலை: 84 லட்சம் மோசடி செய்த நபர் கைது!

அரசுத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி தொழில் அதிபர் உட்பட பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் ஷார்ஜில் பின் ஃபரீத் என்பவர் அரசு போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, தொழிலதிபர் உட்பட பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். ரவீந்தர் என்பவர் கூறிய புகாரின் பேரில், “தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஷார்ஜில் பின் ஃபரீத் கூறியதால், அவரை நம்பி பணத்தை கொடுத்தேன். அவர் என்னை ஏமாற்றி விட்டார்” … Read more

சுஜித் தாயாருக்கு அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

சுஜித் தாயாருக்கு அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித்தின் பெற்றோரை சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சுஜித் வீட்டில் வைக்கப்பட்ட்டிருந்த சுஜித்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதல்வர், சுஜித் பெற்றோருக்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சமும், அரசு சார்பில் ரூ.10 லட்சமும், சுஜித்தின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் … Read more