பாமகவின் கொள்கையும் நீண்ட நாள் கோரிக்கையும் செயல்படிவம் பெற்றதில் மகிழ்ச்சி – மருத்துவர் ராமதாஸ்
பாமகவின் கொள்கையும் நீண்ட நாள் கோரிக்கையும் செயல்படிவம் பெற்றதில் மகிழ்ச்சி – மருத்துவர் ராமதாஸ் வேளாண் நிதிநிலை அறிக்கை ஒரு நல்ல தொடக்கம். நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை தர வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. … Read more