கற்களால் மட்டுமே கட்டப்படும் ராமர் கோயில்…. ஏன்?

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நடுவண் அரசால் ராமர் கோயில் கட்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டுகோயில் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகி சம்பத் ராய் ” ராமர் கோயில் கற்களால் மட்டுமே கட்டப்படுகிறது. மணல், இரும்பு, சிமெண்ட் போன்றவை பயன்படுத்தப்போவதில்லை. கற்களால் மட்டுமே கட்டுவதன் மூலம் 1000 வருடங்களுக்கு மேல் காற்று, நீர், வெப்பம் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் நிலைத்து நிற்கும்” என்றார்.

பிரதமருடன் பூமி பூஜையில் பங்கேற்ற ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா தொற்று.!!

பிரதமர் மோடியுடன் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்துகொண்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவனையில் மகந்த் நிர்த்தியா கோபால் தாஸுக்குச் சிகிச்சை … Read more