1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! அரசு திடீர் முடிவு!
1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை! அரசு திடீர் முடிவு! கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் பள்ளிகள் திறக்காத நிலையில் தற்போது தான் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். கொரோனா பரவல் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதனையடுத்து தற்போது மழைக்காலம் தொடர்ந்து மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடக்கி வைக்கிறது. தற்போது தான் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் அனைவரும் … Read more