தமிழகத்தில் 10 ஆண்டுகள் பணியா அல்லது இரண்டு கோடி அபராதமா? கேரளா மருத்துவ மாணவருக்கு வந்த சோதனை!
தமிழகத்தில் 10 ஆண்டுகள் பணியா அல்லது இரண்டு கோடி அபராதமா? கேரளா மருத்துவ மாணவருக்கு வந்த சோதனை! தற்போது அனைத்து மாணவர்களும் மருத்துவத்துறையை தேடி செல்கின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித் வி ரவி. எம்.பி.பி.எஸ் படித்து முடித்துவிட்டு அவருக்கு அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டின் கீழ் நெல்லை மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பிற்கு சீட்டு கிடைத்தது.அதன்படி நெல்லை மருத்துவக் கல்லூரியில் டி எம் நியூராலஜி பயின்று, கடந்த செப்டம்பர் 2020ல் தேர்ச்சியுற்றார். ஆனால் தனது … Read more