12 க்கு மேற்பட்ட ரயில் சேவை ரத்து!! தெற்கு ரயில்வேயின் அதிரடி உத்தரவு!!
12 க்கு மேற்பட்ட ரயில் சேவை ரத்து!! தெற்கு ரயில்வேயின் அதிரடி உத்தரவு!! இந்தியாவில் ரயில் பயணம் என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புவதற்கு காரணம் அவை மிகவும் வசதியானது என்பதுதான் அதனின் முக்கிய அம்சமாகும். இந்த ரயில் பயணத்தை அதிகம் சாமானிய மக்கள்தான் விரும்பி பயணம் செய்கின்றனர்.இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் பல சலுகைகளையும் ,வசதிகளையும் பயணம் செய்பவர்களுக்கு வழங்கி வருகின்றது. இதில் … Read more