முதிர்ந்த வயதிலும்  பிரியாத பந்தம் – கணவன் இறந்த 12 மணி நேரத்தில் மனைவியும் இறந்த சோகம்! 

முதிர்ந்த வயதிலும்  பிரியாத பந்தம் – கணவன் இறந்த 12 மணி நேரத்தில் மனைவியும் இறந்த சோகம்!  திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் முனுசாமி, (வாது 98) மற்றும் கருப்பம்மாள், (வயது 90) வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் வயது முதிர்வு காரணமாக முனுசாமி உயிர் பிரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல் நல்லடக்கம் இன்று நடைபெற … Read more