ஓம் நமோ நாராயணாய!! 12 ராசிகர்களின் பெருமாள் மந்திரங்கள்..!

ஓம் நமோ நாராயணாய!! 12 ராசிகர்களின் பெருமாள் மந்திரங்கள்..! இன்றைய காலத்தில் பணம் இல்லையென்றால் வாழ்க்கையை நகர்த்துவது கஷ்டம். எதற்குமே பணம் இருந்தால் தான் வேலை ஆகும். நம்மிடம் பணம் இருந்தால் தான் உறவினர்களே நம்மை மதிப்பார்கள். தற்போதைய சூழலில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் இங்கு மரியாதை என்ற நிலை உருவாகி விட்டது. இந்நிலையில் கடன் தீர்ந்து பணம், செல்வம் பெருக்க சில ஆன்மீக வழிகளை கடைபிடிப்பதன் மூலம் வீட்டில் அதிகளவில் செல்வம் பெருகி கொண்டே … Read more